கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


சனி, பிப்ரவரி 08, 2014

ஊருக்கும் தெரியாது


ஊருக்கும் தெரியாது! யாருக்கும் புரியாது! உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது! ஊருக்கும் தெரியாது! யாருக்கும் புரியாது! உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது! ஊருக்கும் தெரியாது... உன்னுடனே நானிருக்கும் என்னுடனே நீயிருக்கும் உண்மையை உலகம் அறியாது! உனையன்றி வாழ்க்கையும் ஏது? ஊருக்கும் தெரியாது... காண்பதல்லாம் உன் உருவம்! கேட்பதெல்லாம் உனது குரல்! கண்களை உறக்கம் தழுவாது! அன்புள்ளம் தவித்திடும்போது! ஊருக்கும் தெரியாது...

பெண்:- ஆஹஹா.., ஆண்:- ஆஹஹா.., ஆஹா.., பெண்:- ஓஹஹோ.., ஓஹோ.., ஆண்:- ஓஹஹோ.., ஓஹோ.., இருவரும்:- லல்லல்லா.., லல்லல்லா.., லாலல்லா.., ஆண்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, உன்னைனெண்ணி, கனவு கண்டு, உள்ளம் ஏங்குவது.., பெண்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, உன்னைனெண்ணி, ஆண்:- ம்.., பெண்:- கனவு கண்டு, ஆண்:- ம்ம்.., பெண்:- உள்ளம் ஏங்குவது.., இருவரும்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, ஆண்:- உன்னுடனே.., நான் இருக்கும், என்னுடனே, நீ இருக்கும், உன்னுடனே.., நான் இருக்கும், என்னுடனே, நீ இருக்கும், பெண்:- உண்மையை, உலகம், அறியாது, உண்மையை, உலகம், அறியாது, உன்னையின்றி வாழ்க்கை, ஏது, ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, ஆண்:- உன்னை எண்ணி, பெண்:- ஓஹோ.., ஆண்:- கனவு கண்டு, பெண்:- ம்ம்.., ஆண்:- உள்ளம் ஏங்குவது.., இருவரும்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, பெண்:- காண்பதெல்லாம், உன் உருவம், கேட்பதெல்லாம், உனது குரல், காண்பதெல்லாம், உன் உருவம், கேட்பதெல்லாம், உனது குரல், ஆண்:- கண்களில், உறக்கம் தழுவாது, கண்களில், உறக்கம் தழுவாது, அன்புள்ளம், தவித்திடும் போது.., ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, பெண்:- உன்னை எண்ணி, ஆண்:- ஆஹா.., பெண்:- கனவு கண்டு, ஆண்:- ஆஹா.., பெண்:- உள்ளம் ஏங்குவது.., இருவரும்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, பெண்:- ஆஹா..ஹா, ஆண்:- ஆஹா..ஹா, ஆஹா..ஹா, பெண்:- ஓஹஹோ.., ஆண்:- ஓஹஹோ.., ஓஹோ.., இருவரும்:-ம்ம்.., ம்ம்.., ம்ம்ம்..,

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.