கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


ஞாயிறு, ஜூலை 18, 2010

சித்திரம் பேசுதடி

நெஞ்சுக்குள்ளே இன்னார்



தென்னங்கீற்று ஊஞ்சலிலே

அந்த நாளில் தேசிய விருது வாங்கிய இந்தப் படமோ, இந்தப் படத்தின் பாடல் காட்சிகளோ ஒளி வடிவத்தில் எங்கும் காணக் கிடைக்காதவை என்பதை எண்ணும் போது எல்லையற்ற வருத்தம் உண்டாகிறது...

வியாழன், ஜூலை 15, 2010

மதுரையில் பறந்த மீன்கொடி

பூவா தலையா

காவியமா நெஞ்சின் ஓவியமா

பெண்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா.., ஆண்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா.., பெண்:- முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, சிரித்த, முகத்தோடு, நினைவில், கொஞ்சும் ரூபமெ, முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, சிரித்த, முகத்தோடு, நினைவில், கொஞ்சும் ரூபமெ, ஆண்:- மும்தாஜ்ஜே.., ஏ.., ஏ.., ஏஏஏ.., மும்தாஜ்ஜே, முத்தே, என் தேகமே, மும்தாஜ்ஜே, முத்தே, என் தேகமே, பேசும், முழு மதியே, என், இதய கீதமே, பேசும், முழு மதியே, என், இதய கீதமே, பெண்:- என்றும் இன்பமே, பொங்கும் வண்ணமே, என்னைச் சொந்தம், கொண்ட தெய்வமே, என்றும் இன்பமே, பொங்கும் வண்ணமே, என்னைச் சொந்தம், கொண்ட தெய்வமே, ஆண்:- அன்பின் அமுதமே, அழகின் சிகரமே, ஆசை வடிவமே, உலகின் அதிசயமே, அன்பின் அமுதமே, அழகின் சிகரமே, ஆசை வடிவமே, உலகின் அதிசயமே, இருவரும்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, பெண்:- என்னாளும், அழியாத நிலையிலே, காதல், ஒன்றையே தான், நாடும், இந்த உலகிலே, என்னாளும், அழியாத நிலையிலே, காதல், ஒன்றையே தான், நாடும், இந்த உலகிலே, ஆண்:- கண்முன்னே, தோன்றும், அந்தக் கனவிலே.., கண்முன்னே, தோன்றும், அந்தக் கனவிலே.., உள்ளம் கலந்திடுதே, ஆனந்த உணர்விலே, உள்ளம் கலந்திடுதே, ஆனந்த உணர்விலே, பெண்:- கனியில் ஊறிடும், சுவையை மீறிடும், இனிமை, தருவதுண்மைக் காதலே, கனியில் ஊறிடும், சுவையை மீறிடும், இனிமை, தருவதுண்மைக் காதலே, ஆண்:- காலம் மாறினும், தேகம் அழியினும், கதையில், கவிதையில், கலந்தே வாழுவோம், காலம் மாறினும், தேகம் அழியினும், கதையில், கவிதையில், கலந்தே வாழுவோம், இருவரும்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா..,

வியாழன், ஜூலை 08, 2010

காகித ஓடம் கடல் அலை.,

சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை

படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஆஆஆஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
ஆஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆ.. ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ.. ஆ..

தம்நம்த நம்த நம்தம் நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்.. நம்த நம்தம்.. நம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
...

திருமுகம் வந்து பழகுமோ.. அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ.. அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி.. கன்னி நதி.. ஜீவ நதி..
விழிகள் அழுதபடி.. கரங்கள் தொழுதபடி..
சிறைகளும் பொடிபட வெளி வரும் ஒரு கிளி
இசை எனும் மழை வரும்.. இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள்.. காதலின் வேதங்கள் ஆடிடுமோ.. பாடிடுமோ..
ஆடிடுமோ.. பாடிடுமோ..

ராஜ தீபமே.. எந்தன் வாசலில் வாராயோ..
குயிலே.. குயிலே..
குயிலே.. குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்..
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷமென்ன
ராஜ தீபமே..

ஸஸஸஸ நிஸநிஸ நிஸரிஸ நிஸநிஸ
கரிஸநி ரிஸநிஸ பதநிஸ ரி
ரிஸரிக ஸகரிக நிஸரி நிஸரி
ஸநிதப தஸநி ஸநிதப மபதப
ஸா நிஸநி நிஸநி நிஸநி தப
ப மகப நி தஸநி தபமப
ஸரிக ஸரிக நிஸரிகரிகமப கமப கமப மபத பதநி
நித நிஸ ஸநி தநி
பதநி ஸககக ஸநிஸரி.. கரிஸநி.. ஸநித நிதப
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தரிகிடதோம்..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
...

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & குழுவினர்

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...

பெ: நானும் ஓர் தென்றல்தான்.. ஊரெல்லாம் சோலைதான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்.. மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: பொங்கும் போதைதான்.. எங்கும் மாயம்தான்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: எல்லாம் தேவனின் சொந்தம்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஒன்றே ஜாதிதான்.. ஒன்றே நீதிதான்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: என்றும் ஆனந்தம் தம் தம் தம் தம் தம்..

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...

பெ: மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது.. வாசலும் திறந்தது
பறந்தது கிள்ளையே
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரி ஓம் ஹரி.. ஹரி ஓம் ஹரி..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரி ஓம் ஹரி..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரே மாதவா.. ஹரே ஶ்ரீதரா..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரே ராகவா.. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்..

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ.. ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆஆஆ.. ஆஆஆஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆஆ.. ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ ஆஆஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆ..

மழையின் துளியில் லயமிருக்குது

படம்: சின்னத்தம்பி பெரியதம்பி
இசை: கங்கை அமரன்
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...

ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ
பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
...

ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ..
லலலலலல லலலலலல லா லா லா லா..
...

அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது
சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...


படிக்காத மேதை - 2- எங்கிருந்தோ வந்தான் கண்ணன்