கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


ஞாயிறு, அக்டோபர் 31, 2010

உள்ளம் என்பது ஆமை


அடல் அரும் துப்பின்

பூர்வகுடிக- துடியன் பாணன் பறையன் கடம்பனென்று நூல்: புறநானூறு (335) கவிஞர்: மாங்குடிக் கிழார் அடல் அரும் துப்பின்….. குரவே தளவே குருந்தே முல்லையென்று இந்நான்கு அல்லது பூவும் இல்லை; கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கு அல்லது உணாவும் இல்லை; துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!

மூகுதிப்பூமேலே காத்து



மாலை சூடும் மணநாள்Halloween வாழ்த்துக்கள்

Orkut Scraps

நினைவோ பறவை..


பாவாடைத் தாவணியில்