ஞாயிறு, அக்டோபர் 31, 2010
அடல் அரும் துப்பின்
பூர்வகுடிக- துடியன் பாணன் பறையன் கடம்பனென்று நூல்: புறநானூறு (335) கவிஞர்: மாங்குடிக் கிழார் அடல் அரும் துப்பின்….. குரவே தளவே குருந்தே முல்லையென்று இந்நான்கு அல்லது பூவும் இல்லை; கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கு அல்லது உணாவும் இல்லை; துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
Labels:
அடல் அரும் துப்பின்...
சனி, அக்டோபர் 30, 2010
வெள்ளி, அக்டோபர் 29, 2010
புதன், அக்டோபர் 27, 2010
செவ்வாய், அக்டோபர் 26, 2010
திங்கள், அக்டோபர் 25, 2010
ஞாயிறு, அக்டோபர் 24, 2010
வெள்ளி, அக்டோபர் 15, 2010
புதன், அக்டோபர் 13, 2010
செவ்வாய், அக்டோபர் 12, 2010
ஞாயிறு, அக்டோபர் 10, 2010
சனி, அக்டோபர் 09, 2010
வியாழன், அக்டோபர் 07, 2010
புதன், அக்டோபர் 06, 2010
செவ்வாய், அக்டோபர் 05, 2010
திங்கள், அக்டோபர் 04, 2010
ஞாயிறு, அக்டோபர் 03, 2010
சனி, அக்டோபர் 02, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)