வெள்ளி, டிசம்பர் 31, 2010
வியாழன், டிசம்பர் 30, 2010
தூங்காத கண் என்று ஓன்று
தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதை ஒன்று நீ பேச உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட உண்டாகும் சுவை என்று ஒன்று . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . யாரென்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாலும் நில்லாது தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் சுகமென்று ஒன்று . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . வெகுதூரம் நீ சென்று நின்றாலும் விழி மட்டும் தனியாக வந்தாலும் வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று
Labels:
தூங்காத கண் என்று ஓன்று
புதன், டிசம்பர் 29, 2010
செவ்வாய், டிசம்பர் 28, 2010
திங்கள், டிசம்பர் 27, 2010
ஞாயிறு, டிசம்பர் 26, 2010
வெள்ளி, டிசம்பர் 24, 2010
வியாழன், டிசம்பர் 23, 2010
திங்கள், டிசம்பர் 20, 2010
ஞாயிறு, டிசம்பர் 19, 2010
சனி, டிசம்பர் 11, 2010
புதன், டிசம்பர் 08, 2010
செவ்வாய், டிசம்பர் 07, 2010
திங்கள், டிசம்பர் 06, 2010
ஞாயிறு, டிசம்பர் 05, 2010
புதன், டிசம்பர் 01, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)