ஈரமான ரோஜாவே
புதன், பிப்ரவரி 29, 2012
திங்கள், பிப்ரவரி 20, 2012
ஞாயிறு, பிப்ரவரி 19, 2012
ஞாயிறு, பிப்ரவரி 12, 2012
சனி, பிப்ரவரி 11, 2012
வெள்ளி, பிப்ரவரி 10, 2012
வியாழன், பிப்ரவரி 09, 2012
புதன், பிப்ரவரி 08, 2012
இதய வீணை தூங்கும்போது
திரைப்படம்: இருவர் உள்ளம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1963
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டுப்பாடுமா பாட்டுப்பாடுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுதுபட்ட கொவிலியே தெய்வமேது?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
Labels:
இதய வீணை தூங்கும்போது
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
ம்ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்..
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
பெ: மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்.. ம்ஹும்ஹும்.. ம்ம்ம்..
ஆ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
ஆ: சபாஷ்..
...
ஆ: பலே..
...
ஆ: வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே.. மோதும் விரகத்திலே செல்லம்மா..
ம்ஹும்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..
பெ: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
Labels:
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)