ஞாயிறு, டிசம்பர் 23, 2012
திங்கள், டிசம்பர் 17, 2012
ஞாயிறு, டிசம்பர் 16, 2012
வெள்ளி, டிசம்பர் 07, 2012
வியாழன், டிசம்பர் 06, 2012
ஞாயிறு, டிசம்பர் 02, 2012
வியாழன், நவம்பர் 29, 2012
புதன், நவம்பர் 28, 2012
செவ்வாய், நவம்பர் 20, 2012
திங்கள், நவம்பர் 19, 2012
ஞாயிறு, நவம்பர் 18, 2012
வெள்ளி, நவம்பர் 16, 2012
ஞாயிறு, நவம்பர் 11, 2012
சனி, நவம்பர் 03, 2012
வெள்ளி, நவம்பர் 02, 2012
வியாழன், நவம்பர் 01, 2012
ஞாயிறு, அக்டோபர் 28, 2012
சனி, அக்டோபர் 27, 2012
செவ்வாய், அக்டோபர் 23, 2012
ஞாயிறு, அக்டோபர் 21, 2012
சனி, அக்டோபர் 20, 2012
காலமிது... காலமிது
படம் : சித்தி
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : M.S.V
நடிகை : பத்மினி
பாடல் ஒலிவடிவில்
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி
(காலமிது)
மாறும்..
கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது..
மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது
(காலமிது)
ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்
(காலமிது)
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
சனி, அக்டோபர் 06, 2012
செவ்வாய், அக்டோபர் 02, 2012
வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012
சனி, ஜூலை 28, 2012
சனி, ஜூலை 21, 2012
புதன், ஜூன் 20, 2012
செவ்வாய், ஜூன் 19, 2012
வெள்ளி, ஜூன் 08, 2012
வெள்ளி, ஜூன் 01, 2012
வியாழன், மே 31, 2012
புதன், மே 30, 2012
வெள்ளி, மே 18, 2012
புதன், மே 02, 2012
செவ்வாய், மே 01, 2012
ஞாயிறு, ஏப்ரல் 29, 2012
செவ்வாய், ஏப்ரல் 24, 2012
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால்
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால்
Labels:
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால்
திங்கள், ஏப்ரல் 23, 2012
ஞாயிறு, ஏப்ரல் 22, 2012
வியாழன், ஏப்ரல் 19, 2012
ஞாயிறு, ஏப்ரல் 08, 2012
சனி, ஏப்ரல் 07, 2012
திங்கள், ஏப்ரல் 02, 2012
ஞாயிறு, ஏப்ரல் 01, 2012
ஞாயிறு, மார்ச் 18, 2012
சனி, மார்ச் 17, 2012
புதன், பிப்ரவரி 29, 2012
திங்கள், பிப்ரவரி 20, 2012
ஞாயிறு, பிப்ரவரி 19, 2012
ஞாயிறு, பிப்ரவரி 12, 2012
சனி, பிப்ரவரி 11, 2012
வெள்ளி, பிப்ரவரி 10, 2012
வியாழன், பிப்ரவரி 09, 2012
புதன், பிப்ரவரி 08, 2012
இதய வீணை தூங்கும்போது
திரைப்படம்: இருவர் உள்ளம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1963
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டுப்பாடுமா பாட்டுப்பாடுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுதுபட்ட கொவிலியே தெய்வமேது?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
Labels:
இதய வீணை தூங்கும்போது
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
ம்ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்..
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
பெ: மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்.. ம்ஹும்ஹும்.. ம்ம்ம்..
ஆ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
ஆ: சபாஷ்..
...
ஆ: பலே..
...
ஆ: வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே.. மோதும் விரகத்திலே செல்லம்மா..
ம்ஹும்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..
பெ: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
Labels:
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
செவ்வாய், ஜனவரி 31, 2012
ஞாயிறு, ஜனவரி 29, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)